புரிந்து கொண்டேன்.....

இனிமை நிறைந்த
புத்தகம் என்று
நான் நினைந்தேன் உன்னை...
இன்றுதான் புரிந்தது
வெற்றுத்தாள்கள் நிறைந்த
வெறும் கட்டுப்புத்தகம்
நீ என்று....

No comments:

Post a Comment