தென்றலாய்......

தென்றலாய்......
நீ என்னைத் தொட்டபோது
காற்று என்றேன்
அன்று.......
என் உயிரைத் தொடும்போது
சுவாசம் என்கிறேன்
இன்று...

No comments:

Post a Comment