எங்கள் வீட்டுப் பாலகா... பாலச்சந்திரா....!
நொறுக்க பிஸ்கட் கொடுத்து
பாலகனென்றும் பாராது
சன்னங்களால்
சின்ன நெஞ்சை நொறுக்கிய
படுபாவிக் கூட்டங்களே!
மரித்தாலும் உன் நினைவுகளே...
பெண்ணே....!
ஏன் என் கண்களில் விழுந்தாய்
ஏன் என் உயிரைக் குடிக்கிறாய்...
Subscribe to:
Posts (Atom)