கடல் அலை வந்ததாம்...!!!

நிலாச்சோறு ஊட்டும்
என் அம்மா எங்கே?
என்னை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு
பள்ளியில் விடும் என் அப்பா எங்கே?

கடவுள் பேசினால்...!

மனிதனே!
உருவின்றி நானிருக்க
தினம் எனை வணங்குகிறீர்கள்
கண் முன் தோன்றி
வரம் ஒன்று தா என்று...

வேண்டுமடி நீ எனக்கு...

செல்லவமாக உன்னோடு
சண்டைபோட வேண்டும்...
நிலவைக் காட்டி - கள்ளமாக
உனக்கு முத்தம் கொடுக்க வேண்டும்...

சொல்லாமலே...

உன்மீது நான் கொண்ட
காதலைக் கூட
சொல்லமாட்டேன் உன்னிடம்...

பூமி அழியப்போகிறதாம்!!!


மாயன்கள் வரைந்த
நாள்காட்டி முடிகிறதாம்
அதனால் பூமி அழிந்திட போகிறதாம்....

செந்தமிழ்

பட்டுச்சேலையுடுத்தி
நெற்றியிலே திலகமிட்டு
கூந்தலிலே மலராட

16 என்பதாலா?

எந்தன் பள்ளித் தோழியே...!
ஆறு வயதிலிருந்து
வெண்ணாடை அணிந்து

குடிகாரன் பேச்சு

தண்ணி அடிச்சான்
தம்மு அடிச்சான்
விசிலும் அடிச்சான்

காலணி

தேய்வதற்காகவே
வாழ வரும்
தியாக ஜோடி

துடிக்கிறதடி...

என் நெஞ்சை அள்ளியெடுத்து
பின்னியடித்தவளே!
நீ வீசியடித்த

அரசியல்

வார்த்தைகள் விடுத்து
வாக்குகள் எடுத்து
பதவியினைப் பிடித்து