நெஞ்ச உறுத்தலிலிருந்து...
கடவுள் பேசினால்...!
மனிதனே!
உருவின்றி நானிருக்க
தினம் எனை வணங்குகிறீர்கள்
கண் முன் தோன்றி
வரம் ஒன்று தா என்று...
முன் தோன்றி வரம் தந்தால்
என்னையும் உதைத்திடுவீர்கள்
எனப்பயந்தே
நான் வாழ்கிறேன்
உருத்தெரியாமலே...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment